Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for political researchers · Tuesday, April 23, 2024 · 705,956,521 Articles · 3+ Million Readers

சிங்களவர்களால் தமிழ் தாயகத்தில் காணிகளை கைப்பற்றுவது சர்வதேச குற்றமாகும், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்

சிங்கள பெளத்த பல சிங்கள மக்களுடன், தமிழர்களின் நிலத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் தமிழர்களை அச்சுறுத்தும் ஒரு நுட்பத்தை பயன்படுத்துவத்தை படத்தில் காணலாம்

சிங்கள பெளத்த பல சிங்கள மக்களுடன், தமிழர்களின் நிலத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் தமிழர்களை அச்சுறுத்தும் ஒரு நுட்பத்தை பயன்படுத்துவத்தை படத்தில் காணலாம்

சிங்களவர்கள் தங்கள் தென் இலங்கை வீட்டிற்கு செல்ல வேண்டும். ஐ.நா. உறுப்பினர்கள் அமைதியாகவோ அல்லது வலிமையாகவோ இதை செய்வார்கள்.

NEW YORK, NEW YORK, USA , October 7, 2018 /EINPresswire.com/ -- சிங்கள போர் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனகலகங்கள் எல்லாமே இனப்படுகொலை. இது ஆங்கில நாட்டு சனல் 4 வீடியோவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இனப்படுகொலை பற்றிய பெரும்பாலான வல்லுனர்கள், 2009 ல் இலங்கை படுகொலைகள் இனப்படுகொலை என்று ஒப்புக் கொண்டனர். கொசோவிலும், தெற்கு சூடானிலும், போஸ்னியாவிலும் மற்ற இனவாத யுத்தங்களையும் இந்த நிபுணர்கள் ஆய்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலங்கள், பண்ணைகள் மற்றும் மீன்பிடி நீர்வழிகள் ஆகியவற்றை கைப்பற்றுவது சர்வதேச குற்றங்கள் ஆகும். கைப்பற்றப்பட்ட தமிழ் நிலங்களை பாதுகாப்பதற்காக சிங்கள இராணுவம் மற்றும் போலீஸ் காவலர்களைப் பயன்படுத்துதல் என்பதும் ஒரு சர்வதேச குற்றமாகும். சிங்களவர்கள் நிலங்களை கைப்பற்ற தமிழர்களை கொல்வது மற்றொரு சர்வதேச மீறலாகும்.

இந்த நில அபகரிப்பு 1948 ல் இருந்து பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து இடம்பெற்றுவருகிறது.

தமிழ் தாயகத்தில் வாழும் சிங்களவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்ப வேண்டும். இப்போது ஐ.நா.வில் சிங்கள மக்களால் போர்க்குற்றங்களை விவரிக்கும் ஒரு அறிக்கை உள்ளது. ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஒரு திடமான சான்றுகள் உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில், இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப தயார் செய்கிறது .

தமிழ் தாயகத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்களிலிருந்து அனைத்து சிங்கள மக்களையும் அகற்ற ஐ.நா. அல்லது ஐ.நா. உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்பியர்களால் இனப்படுகொலைக்குப் பிறகு போஸ்னியாவில் ஏற்கனவே 1995 ல் நடந்த டேட்டன் ஒப்பந்தத்தின் மூலம் இது நிகழ்ந்தது. சேர்பியர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்பேனியர்களிடமிருந்து கொசோவோவை கைப்பற்றினர். 1995 ல் கொசோவோவை விட்டு வெளியேற அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள், சேர்பியரை கட்டாயப்படுத்தியது. இது சிங்களவர்களுக்கும் நடக்கும். அவர்கள் இப்போது வெளியே வரவில்லை என்றால், அது வன்முறைக்கு உட்படும்.

சிங்களவர்கள் தங்கள் தென் இலங்கை வீட்டிற்கு செல்ல வேண்டும். ஐ.நா. உறுப்பினர்கள் அமைதியாகவோ அல்லது வலிமையாகவோ இதை செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னர் ஈழம் போரினால் முன்னெடுத்ததைப்போல் இன்னொரு யுத்தம் சிங்களவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு கட்டாயம் துரத்தப்படுவார்கள்.

எனவே, கைப்பற்றப்பட்ட நிலம், பண்ணைகள் மற்றும் நீர்வழிகளை விட்டு வெளியேற சிங்களவர்களை நாம் கேட்கின்றோம். இது இந்த இனப் போருக்கு சமாதானமான மற்றும் இணக்கமான தீர்மானத்திற்கு வழிவகுக்கும்.

Communication Director
Tamils for Trump
914 721 0505
email us here

தமிழர் நிலத்தை கைப்பற்றுவதற்கான சிங்கள பௌத்த முயற்சிகளை வீடியோ காட்டுகிறது

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release